The value of software exports from the Tiruchi region will increase several-fold from the existing Rs. 26.21 crore per year with the inauguration of the IT Park of ELCOT at Navalpattu, Deputy Chief Minister M.K. Stalin said on Thursday.
Four companies were allotted 10,000 out of the 50,000 square feet IT-cum-administrative building that Mr.Stalin declared open in the presence of State Ministers K.N. Nehru, Poongothai Aladi Aruna, S. Selvaraj, and Tiruverumbur MLA K.N.Sekaran.
Development works valued at Rs. 15 crore out of the Rs. 60 crore planned for investment had been completed by ELCOT in the IT Park, with the status of Special Economic Zone, spread over 147.61 acres. Nine companies had been sanctioned 37 acres for developing their facilities.
In the next five years, the IT Park would attract investments worth Rs. 800 crore creating 20,000 direct employment and 40,000 indirect employment opportunities, Mr. Stalin said.
Source : The Hindu
T i r u c h y's I T G a t e w a y
COST IS FACT; PRICE IS POLICY; VALUE IS OPINION..... SHARE YOURS!!
Friday, December 10, 2010
Thursday, December 9, 2010
நூறு அடிச் சாலை சீரமைக்கப்படுமா?
திருச்சி நவல்பட்டு அண்ணாநகர் அருகேயுள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்குச் செல்லும் நூறு அடிச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருச்சி- புதுக்கோட்டை சாலையில் குண்டூர் அருகே தொடங்கும் இந்தச் சாலை, தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான பிரதான சாலையாக விளங்குகிறது.
மேலும், தகவல் தொழில்நுட்பப் பூங்காவைச் சுற்றியுள்ள துப்பாக்கி தொழில்சாலை, நவல்பட்டு, அண்ணாநகர், போலீஸ் காலனி, காந்தலூர், எலந்தப்பட்டி, பழங்கானங்குடி, பூலாங்குடி, சூரியூர் உள்ளிட்ட பகுதி மக்கள், திருச்சிக்கு எளிதாகச் சென்று வர இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். பயண நேரம் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம்.
இந்த நூறு அடிச் சாலையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் போது, அங்குள்ள உப்பாறு வாரியில் நீர்வரத்து செல்ல வழியில்லாமல், நவல்பட்டு, அண்ணாநகர், போலீஸ் காலனி, பர்மா காலனி, சிலோன் காலனி போன்ற பகுதிகளை வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் நூறு அடிச் சாலையில் பெரிய பள்ளத்தைத் தோண்டினர். அதன்பிறகு, இந்தச் சாலை சீரமைக்கப்படவேயில்லை. இதனால், மிகவும் பழுதடைந்த இந்தச் சாலையை இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டும் எச்சரிக்கையோடு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தச் சாலையைப் பயன்படுத்தி வந்த மக்கள் துப்பாக்கி தொழில்சாலை வழியாக மாத்தூர் ரவுண்டானா சென்று அங்கிருந்து திருச்சி சென்று வருகின்றனர். இதனால், பயண நேரம் சுமார் ஒரு மணி நேரம் விரயமாகிறது.
இதுதொடர்பாக திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.என். சேகரன், பல முறை கோரிக்கை விடுத்தும், நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், அலுவலகம் செல்வோர், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்த இந்தச் சாலையை, தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமையவுள்ள இந்த நேரத்திலாவது சீரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Source: Dinamani
திருச்சி- புதுக்கோட்டை சாலையில் குண்டூர் அருகே தொடங்கும் இந்தச் சாலை, தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான பிரதான சாலையாக விளங்குகிறது.
மேலும், தகவல் தொழில்நுட்பப் பூங்காவைச் சுற்றியுள்ள துப்பாக்கி தொழில்சாலை, நவல்பட்டு, அண்ணாநகர், போலீஸ் காலனி, காந்தலூர், எலந்தப்பட்டி, பழங்கானங்குடி, பூலாங்குடி, சூரியூர் உள்ளிட்ட பகுதி மக்கள், திருச்சிக்கு எளிதாகச் சென்று வர இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். பயண நேரம் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம்.
இந்த நூறு அடிச் சாலையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் போது, அங்குள்ள உப்பாறு வாரியில் நீர்வரத்து செல்ல வழியில்லாமல், நவல்பட்டு, அண்ணாநகர், போலீஸ் காலனி, பர்மா காலனி, சிலோன் காலனி போன்ற பகுதிகளை வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் நூறு அடிச் சாலையில் பெரிய பள்ளத்தைத் தோண்டினர். அதன்பிறகு, இந்தச் சாலை சீரமைக்கப்படவேயில்லை. இதனால், மிகவும் பழுதடைந்த இந்தச் சாலையை இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டும் எச்சரிக்கையோடு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தச் சாலையைப் பயன்படுத்தி வந்த மக்கள் துப்பாக்கி தொழில்சாலை வழியாக மாத்தூர் ரவுண்டானா சென்று அங்கிருந்து திருச்சி சென்று வருகின்றனர். இதனால், பயண நேரம் சுமார் ஒரு மணி நேரம் விரயமாகிறது.
இதுதொடர்பாக திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.என். சேகரன், பல முறை கோரிக்கை விடுத்தும், நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், அலுவலகம் செல்வோர், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்த இந்தச் சாலையை, தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமையவுள்ள இந்த நேரத்திலாவது சீரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Source: Dinamani
Software exports from Tiruchi set to rise
Value of software exports from Tiruchi region will increase several-fold from the existing level of Rs. 26.21 crore per year, the Deputy Chief Minister M.K. Stalin said after inaugurating the IT Park of ELCOT at Navalpattu here on Thursday.
Mr. Stalin attributed Tamil Nadu's rise to occupy the second position in the country in software and hardware exports to the comprehensive IT policy devised by the Chief Minister M. Karunanidhi in 1996 during the DMK's previous stint.
IT Secretary P.W.C. Davidar said that the IT-cum-administrative building at Navalpattu was completed in one year and two months' time. Companies establishing their units in the IT park would source local talent, he said. The Managing Director of ELCOT Santhosh Babu said that the IT Park would usher in significant economic growth similar to the development brought about by BHEL.
Source: The Hindu
Mr. Stalin attributed Tamil Nadu's rise to occupy the second position in the country in software and hardware exports to the comprehensive IT policy devised by the Chief Minister M. Karunanidhi in 1996 during the DMK's previous stint.
IT Secretary P.W.C. Davidar said that the IT-cum-administrative building at Navalpattu was completed in one year and two months' time. Companies establishing their units in the IT park would source local talent, he said. The Managing Director of ELCOT Santhosh Babu said that the IT Park would usher in significant economic growth similar to the development brought about by BHEL.
Source: The Hindu
Sunday, November 21, 2010
IT park Inauguration on Dec 8,2010
திருச்சி நவல்பட்டில் கட்டப்பட்டுள்ள தொழில் நுட்ப பூங்காவை மு.க.ஸ்டாலின் திறக்கிறார்; 8-ந்தேதி பிரமாண்ட விழா
திருச்சி நவல்பட்டில் அண்ணாநகரில் 147.63 ஏக்கரில் ஐ.டி.பார்க் அமைக்கப்பட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக 2 ஏக்கர் நிலப்பரப்பில் 60 ஆயிரம் சதுர அடியில் எல்காட் நிறுவனம் மூலம் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதில் முதல் கட்டமாக அசிஸ்ட் ஐலிங் செவன்த்சென்ஸ் ஆகிய 3 நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட உள்ளன. மேலும் இண்டகிரேட், சயின்டிபிக் ஒகேஸ் நிறுவனங்களும் செயல்பட உள்ளன.
தொழில் நுட்ப பூங்கா கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 8-ந்தேதி மாலை நடக்கிறது. துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
மேலும் விழாவில் புதிய கட்டிடங்கள் அடிக்கல் நாட்டிப்பணிகளை தொடங்கி வைத்தும் திறந்து வைத்தும் பேசுகிறார்.
முன்னதாக தொழில்நுட்ப பூங்கா கட்டிட இறுதி கட்டபணிகளை அமைச்சர் பூங்கோதை பார்வையிட்டார். அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
திருச்சிக்கு துணை முதல்-அமைச்சர் வருகையை தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ், கலெக்டர் மகேசன் காசிராஜன், துணை மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன் மற்றும் அதிகாரிகள் தி.மு.க.வினர் விழா வரவேற்பு ஏற்பாடுகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
Source: Maalaimalar
திருச்சி நவல்பட்டில் அண்ணாநகரில் 147.63 ஏக்கரில் ஐ.டி.பார்க் அமைக்கப்பட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக 2 ஏக்கர் நிலப்பரப்பில் 60 ஆயிரம் சதுர அடியில் எல்காட் நிறுவனம் மூலம் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதில் முதல் கட்டமாக அசிஸ்ட் ஐலிங் செவன்த்சென்ஸ் ஆகிய 3 நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட உள்ளன. மேலும் இண்டகிரேட், சயின்டிபிக் ஒகேஸ் நிறுவனங்களும் செயல்பட உள்ளன.
தொழில் நுட்ப பூங்கா கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 8-ந்தேதி மாலை நடக்கிறது. துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
மேலும் விழாவில் புதிய கட்டிடங்கள் அடிக்கல் நாட்டிப்பணிகளை தொடங்கி வைத்தும் திறந்து வைத்தும் பேசுகிறார்.
முன்னதாக தொழில்நுட்ப பூங்கா கட்டிட இறுதி கட்டபணிகளை அமைச்சர் பூங்கோதை பார்வையிட்டார். அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
திருச்சிக்கு துணை முதல்-அமைச்சர் வருகையை தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ், கலெக்டர் மகேசன் காசிராஜன், துணை மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன் மற்றும் அதிகாரிகள் தி.மு.க.வினர் விழா வரவேற்பு ஏற்பாடுகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
Source: Maalaimalar
Monday, October 25, 2010
Friday, October 8, 2010
IT Park structural works to be over by month-end
Civil and structural works in the Tiruchi IT Park at Navalpattu would be completed by October 30, State IT Minister Poongothai Aladi Aruna said on Friday.
IT and ITEs companies have already booked fifty per cent of the 50,000 square feet ‘warm shell' space in the IT Park, Ms. Poongothai said after a spot-review of the works in the IT Park.
She was accompanied by State Transport Minister K.N. Nehru, Managing Director of Electronics Corporation of Tamil Nadu (ELCOT) Santhosh Babu, District Collector Mahesan Kasirajan and other senior officials.
The ELCOT has constructed the IT Park building at an investment of Rs. 14.26 crore. Another Rs. 14.21 crore has been spent on creation of amenities like road, electricity and construction of compound wall. The electro-mechanical works would taken up for a month once the structural works get completed, a senior ELCOT official said.
Terming the IT Park in Coimbatore as the growth model for a Tier-II city in the country, Ms. Poongothai said Tiruchi ranks next only to Coimbatore in terms of the preference by national and multi-national companies to start their operations.
Of the 147 acres in the IT Park, allotment of 100 acres has been made to companies so far. Nine companies would be establishing their own facilities in the allotted portion, the Minister said, adding that the date for the opening of the IT Park would be decided after consultations with the Chief Minister and the Deputy Chief Minister.
To a query, the Minister said the proposal to get the link road between the IT Park and Gundur on the Tiruchi-Pudukkottai Highway was in the pipeline.
Ms. Poongothai was hopeful that the process of relaying the 100-feet four-lane road could be started by the start of next year to coincide with the commencement of operations by the IT companies. Two local bodies (Navalpattu and Gundur panchayats) have adopted resolutions for alienating the road from their jurisdiction and the rural development department has handed over the seven kilometre stretch to the State Highways department, official sources added.
Source: The Hindu
IT and ITEs companies have already booked fifty per cent of the 50,000 square feet ‘warm shell' space in the IT Park, Ms. Poongothai said after a spot-review of the works in the IT Park.
She was accompanied by State Transport Minister K.N. Nehru, Managing Director of Electronics Corporation of Tamil Nadu (ELCOT) Santhosh Babu, District Collector Mahesan Kasirajan and other senior officials.
The ELCOT has constructed the IT Park building at an investment of Rs. 14.26 crore. Another Rs. 14.21 crore has been spent on creation of amenities like road, electricity and construction of compound wall. The electro-mechanical works would taken up for a month once the structural works get completed, a senior ELCOT official said.
Terming the IT Park in Coimbatore as the growth model for a Tier-II city in the country, Ms. Poongothai said Tiruchi ranks next only to Coimbatore in terms of the preference by national and multi-national companies to start their operations.
Of the 147 acres in the IT Park, allotment of 100 acres has been made to companies so far. Nine companies would be establishing their own facilities in the allotted portion, the Minister said, adding that the date for the opening of the IT Park would be decided after consultations with the Chief Minister and the Deputy Chief Minister.
To a query, the Minister said the proposal to get the link road between the IT Park and Gundur on the Tiruchi-Pudukkottai Highway was in the pipeline.
Ms. Poongothai was hopeful that the process of relaying the 100-feet four-lane road could be started by the start of next year to coincide with the commencement of operations by the IT companies. Two local bodies (Navalpattu and Gundur panchayats) have adopted resolutions for alienating the road from their jurisdiction and the rural development department has handed over the seven kilometre stretch to the State Highways department, official sources added.
Source: The Hindu
Thursday, October 7, 2010
Link road to IT park to be relaid
With the decks being cleared for companies to occupy the 50,000 square feet building constructed at the Navalpattu IT park by the Electronics Corporation of Tamil Nadu (ELCOT), the Ministry of Information Technology is now keen on getting the link road from Gundur on the Tiruchi-Thanjavur Highway to the IT Park relaid at the earliest.
IT Minister Poongothai Aladi Aruna, it is learnt, is fervently pursuing the matter with the Highways Department since the operations at the park could commence by the start of next year.
Over two decades ago, Tamil Nadu Housing Board (TNHB) developed 100 Feet Road to provide a link from the Anna Nagar Housing Colony to the Tiruchi-Pudukkottai Highway. However, the road was twice washed away at a couple of places in heavy monsoon rains. These two spots warrant construction of bridges.
The movement of vehicles along the stretch is expected to be heavy once the park gets operational. Till the road is relaid, the only other option for ELCOT is to rely on a parallel road maintained by the Defence Ministry. However, the ministry may not be inclined to permit ELCOT to use its road indefinitely.
The nearly seven-kilometre-long 100 feet link road belonging to the Gundur and Navalpattu panchayats was transferred from the Rural Development Department to the Highways Department several months ago.
Source: The Hindu
IT Minister Poongothai Aladi Aruna, it is learnt, is fervently pursuing the matter with the Highways Department since the operations at the park could commence by the start of next year.
Over two decades ago, Tamil Nadu Housing Board (TNHB) developed 100 Feet Road to provide a link from the Anna Nagar Housing Colony to the Tiruchi-Pudukkottai Highway. However, the road was twice washed away at a couple of places in heavy monsoon rains. These two spots warrant construction of bridges.
The movement of vehicles along the stretch is expected to be heavy once the park gets operational. Till the road is relaid, the only other option for ELCOT is to rely on a parallel road maintained by the Defence Ministry. However, the ministry may not be inclined to permit ELCOT to use its road indefinitely.
The nearly seven-kilometre-long 100 feet link road belonging to the Gundur and Navalpattu panchayats was transferred from the Rural Development Department to the Highways Department several months ago.
Source: The Hindu
Subscribe to:
Posts (Atom)
